Sunday 22 December 2013

om namashivaya


மார்கழியில் ஒரு சனிக்கிழமையன்று  ஆதி ரங்கம், மத்ய ரங்கம் மற்றும் அந்திம ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க ஆண்தவனின் அருள் கூடியுள்ளது. இம்மூவரையும் ஒரே நாளில் தரிசிப்பது உத்தமம் என்று கூறப்படுகிறது. 

விருப்பமுள்ளவர்கள் முயற்ச்சிக்கலாமே!