Monday 20 January 2014

அபிராமி அந்தாதி ( 2 )

அபிராமி  அந்தாதி

பாடல்  2


துணையும்,

தொழும்  தெய்வமும்,

பெற்ற தாயும்,

சுருதிகளின்  பணையும்,

கொழுந்தும், 

பதிகொண்ட  வேரும்,

பனிமலர்  பூங்கணையும் ,

கருப்புச்  சிலையும்,

மென்  பாசாங்குசமும், 

கையில்  அணையும் 

திரிபுர  சுந்தரி,

ஆவது 

அறிந்தனமே !


' யாதுமாகி  நின்றாய்  காளி '  என்று  சொல்லப்படுவதுபோல்,  

அபிராமி  அன்னையை,  எல்லாம்  நீயே  என்று  தெளிவடைதல்.







No comments:

Post a Comment