அபிராமி அந்தாதி
பாடல் 2
துணையும்,
தொழும் தெய்வமும்,
பெற்ற தாயும்,
சுருதிகளின் பணையும்,
கொழுந்தும்,
பதிகொண்ட வேரும்,
பனிமலர் பூங்கணையும் ,
கருப்புச் சிலையும்,
மென் பாசாங்குசமும்,
கையில் அணையும்
திரிபுர சுந்தரி,
ஆவது
அறிந்தனமே !
' யாதுமாகி நின்றாய் காளி ' என்று சொல்லப்படுவதுபோல்,
அபிராமி அன்னையை, எல்லாம் நீயே என்று தெளிவடைதல்.
பாடல் 2
துணையும்,
தொழும் தெய்வமும்,
பெற்ற தாயும்,
சுருதிகளின் பணையும்,
கொழுந்தும்,
பதிகொண்ட வேரும்,
பனிமலர் பூங்கணையும் ,
கருப்புச் சிலையும்,
மென் பாசாங்குசமும்,
கையில் அணையும்
திரிபுர சுந்தரி,
ஆவது
அறிந்தனமே !
' யாதுமாகி நின்றாய் காளி ' என்று சொல்லப்படுவதுபோல்,
அபிராமி அன்னையை, எல்லாம் நீயே என்று தெளிவடைதல்.
No comments:
Post a Comment