Tuesday 21 January 2014

அபிராமி அந்தாதி ( 3 )

அபிராமி  அந்தாதி 
பாடல்  3


அறிந்தேன்  

எவரும்  அறியா  மறையை !

அறிந்து கொண்டு  செறிந்தேன், 

 உனது  திருவடிக்கே,  திருவே !

வெருவிப்  பிறிந்தேன்,

நின் அன்பர்  பெருமை 

எண்ணாத  கரும  நெஞ்சால்,

மறிந்தே  விழும் 

நரகுக்கு  உறவாய 

மனிதரையே ! !


அன்னை  அபிராமியின்  பாத கமலத்தை  சரணடைதல்.

....  தொடரும்



No comments:

Post a Comment