அபிராமி அந்தாதி
பாடல் 3
அறிந்தேன்
எவரும் அறியா மறையை !
அறிந்து கொண்டு செறிந்தேன்,
உனது திருவடிக்கே, திருவே !
வெருவிப் பிறிந்தேன்,
நின் அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும்
நரகுக்கு உறவாய
மனிதரையே ! !
அன்னை அபிராமியின் பாத கமலத்தை சரணடைதல்.
.... தொடரும்
பாடல் 3
அறிந்தேன்
எவரும் அறியா மறையை !
அறிந்து கொண்டு செறிந்தேன்,
உனது திருவடிக்கே, திருவே !
வெருவிப் பிறிந்தேன்,
நின் அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும்
நரகுக்கு உறவாய
மனிதரையே ! !
அன்னை அபிராமியின் பாத கமலத்தை சரணடைதல்.
.... தொடரும்
No comments:
Post a Comment