அபிராமி அந்தாதி
பாடல் 5
பொருந்திய முப்புரை,
செப்புரை செய்யும்
புணர் முலையாள் !
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி,
வார் சடையோன்
அருந்திய நஞ்சு
அமுதாக்கிய அம்பிகை !
அம்புய மேல்
திருந்திய சுந்தரி !
அந்தரி பாதம்
என்
சென்னியதே !
சிவ பெருமான் அருந்திய ஆலகால விஷத்தையே அமுதமாக்கிய அன்னையே, அபிராமியே!! உன் பாதத்தில், தலை வைத்து வணங்குகின்றேன்.
பாடல் 5
பொருந்திய முப்புரை,
செப்புரை செய்யும்
புணர் முலையாள் !
வருந்திய வஞ்சி
மருங்குல் மனோன்மணி,
வார் சடையோன்
அருந்திய நஞ்சு
அமுதாக்கிய அம்பிகை !
அம்புய மேல்
திருந்திய சுந்தரி !
அந்தரி பாதம்
என்
சென்னியதே !
சிவ பெருமான் அருந்திய ஆலகால விஷத்தையே அமுதமாக்கிய அன்னையே, அபிராமியே!! உன் பாதத்தில், தலை வைத்து வணங்குகின்றேன்.
No comments:
Post a Comment