Friday 24 January 2014

அபிராமி அந்தாதி ( 6 )

அபிராமி   அந்தாதி

பாடல்  6



சென்னியது  

உன்பொன்  திருவடித்  தாமரை !

சிந்தையுள்ளே  மன்னியது,

உன்  

திரு மந்திரம் !

சிந்தூர வண்ணப் பெண்ணே !

நின்  அடியாருடன்  கூடி  

முறை முறையே  பன்னியது 

என்றும் 

உந்தன் 

பரம  ஆகம  

பத்ததியே !!


எப்போதும்   அன்னை  அபிராமியையே  நினைத்திருத்தல்.





No comments:

Post a Comment