அபிராமி அந்தாதி
பாடல் 6
சென்னியது
உன்பொன் திருவடித் தாமரை !
சிந்தையுள்ளே மன்னியது,
உன்
திரு மந்திரம் !
சிந்தூர வண்ணப் பெண்ணே !
நின் அடியாருடன் கூடி
முறை முறையே பன்னியது
என்றும்
உந்தன்
பரம ஆகம
பத்ததியே !!
எப்போதும் அன்னை அபிராமியையே நினைத்திருத்தல்.
பாடல் 6
சென்னியது
உன்பொன் திருவடித் தாமரை !
சிந்தையுள்ளே மன்னியது,
உன்
திரு மந்திரம் !
சிந்தூர வண்ணப் பெண்ணே !
நின் அடியாருடன் கூடி
முறை முறையே பன்னியது
என்றும்
உந்தன்
பரம ஆகம
பத்ததியே !!
எப்போதும் அன்னை அபிராமியையே நினைத்திருத்தல்.
No comments:
Post a Comment