அழகணி சித்தரின் அழகான பாடல்.
காட்டானை மீதேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மீதேறி என் கண்ணம்மா
கண் குளிரக் காண்பேனோ.
காட்டானை மீதேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மீதேறி என் கண்ணம்மா
கண் குளிரக் காண்பேனோ.
No comments:
Post a Comment