Saturday 4 January 2014

அழகணி சித்தரின்  அழகான பாடல்.

காட்டானை    மீதேறிக்    கடைத்தெருவே    போகையிலே
நாட்டார்    நமைமறித்து    நகைபுரியப்      பார்பதென்றோ
நாட்டார்    நமைமறித்து    நகைபுரியப்     பார்த்தாலும்
காட்டானை    மீதேறி     என்    கண்ணம்மா  
                                                 கண் குளிரக்  காண்பேனோ.




No comments:

Post a Comment