விரிஞ்சிபுரம்
தலவிருட்சம் - பனை மரம்.
தலவிருட்சம் - பனை மரம்.
|
|||||||||
|
சுவாமி
இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த
மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில்
சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை
மரம் உள்ளது. இது கோயிலின்
உட்பிரகாரத்தில் உள்ளது.இது ஒரு
அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த
பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக
இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக
இருக்கிறது. மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல்
இருப்பது விசேசம். ஸ்ரீ மத் அப்பய்ய
தீட்சிதர் பிறந்த இடம் இது.
தினமலர்
No comments:
Post a Comment