Sunday 5 January 2014

மாணிக்கவாசகரின்  சிவபுராணத்திலிருந்து            சில வரிகள்.

......
புல்லாகி      பூடாய் 
                    புழுவாய்  மரமாகி ..
பல்    விருகமாகி
                    பறவையாய்    பாம்பாகி ....
கல்லாய்     மனிதராய்
                   பேயாய்     கணங்களாய் ....
வல்   அசுரராகி
                    முனிவராய்த்  தேவராய் ....
செல்லாஅ  நின்ற
                    இத் தாவர  சங்கமத்துள் ... 
எல்லா    பிறப்பும்
                   பிறந்திளைத்தேன்   எம்பெருமான்.....
 மெய்யே   உன்  பொன்னடிகள்
                    கண்டின்று  வீடுற்றேன்....
உய்ய என் உள்ளத்துள்
                    ஓங்காரமாய்  நின்ற
மெய்யா  விமலா !.......





No comments:

Post a Comment