Monday 6 January 2014


காலையில்  தினமும் பாராயணம் செய்ய 

சிற்றம்   சிறு    காலே
                                வந்துன்னை    சேவித்து  -   உன்

பொற்றாமரை   அடியையே
                                பற்றும்   பொருள்    கேளாய் !

பெற்றம்   மேய்த்துண்ணும்
                                 குலத்தில்   பிறந்து  நீ

 குற்றேவல்   எங்களை
                                  கொள்ளாமல் போகாது

இற்றைப்   பறைகொள்வான்
                                   அன்று  காண்  கோவிந்தா

எற்றைக்கும்    ஏழேழ்
                                    பிறவிக்கும்  உன் தன்னோடு

உற்றோமே    ஆவோம்!
                                   உனக்கே  நாம்  ஆட்செய்வோம் !

மற்றை  நம்   காமங்கள்
                                   மாற்றேலோர்    எம்பாவாய்!


அருளியவர் :  ஸ்ரீ  ஆண்டாள்   (எ )
                             சூடிக் கொடுத்த நாச்சியார்  ( எ )
                             கோதை  நாச்சியார்.

                            பன்னிரு  ஆழ்வார்களில்  ஒரே ஒரு பெண்பாற் புலவர்.
                           ஸ்ரீரங்கத்து அரங்கனையே மணவாளனாகப்  பெற்று
                            அவருடன்  இரண்டற  கலந்தவர்.




   
                                 

No comments:

Post a Comment