Tuesday 4 March 2014

அபிராமி அந்தாதி ( 27 )

அபிராமி  அந்தாதி 





பாடல்  27

உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !

உள்ளம்  உருகும் 
அன்பு 
படைத்தனை !

பத்மபத யுகம்  
சூடும்  பணி  
எனக்கே 
அடைத்தனை !

நெஞ்சத்து 
அழுக்கையெல்லாம், 

நின் 
அருட் புனலால் 
துடைத்தனை !

சுந்தரி  !!

நின் 
அருள் 
ஏதென்று 
சொல்லுவதே !!


தொடரும் ....

No comments:

Post a Comment