அபிராமி அந்தாதி ( 27 )
அபிராமி அந்தாதி
பாடல் 27
உடைத்தனை,
வஞ்சப் பிறவியை !
உள்ளம் உருகும்
அன்பு
படைத்தனை !
பத்மபத யுகம்
சூடும் பணி
எனக்கே
அடைத்தனை !
நெஞ்சத்து
அழுக்கையெல்லாம்,
நின்
அருட் புனலால்
துடைத்தனை !
சுந்தரி !!
நின்
அருள்
ஏதென்று
சொல்லுவதே !!
தொடரும் ....
No comments:
Post a Comment