அபிராமி அந்தாதி ( 28 )
அபிராமி அந்தாதி
பாடல் 28
சொல்லும்,
பொருளும் என
நடமாடும்
துணைவருடன்
புல்லும்
பரிமளப் பூங்கொடியே !!
நின்
புது மலர்த் தாள்
அல்லும் பகலும்
தொழும் அவர்க்கே,
அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும்,
சிவ லோகமும்
சித்திக்குமே !!
தொடரும் ....
No comments:
Post a Comment