Friday 7 March 2014

அபிராமி அந்தாதி ( 30 )

அபிராமி  அந்தாதி 


பாடல்  30


அன்றே  
தடுத்து என்னை 
ஆண்டு கொண்டாய்,

கொண்டதல்ல  
என் கை,
நன்றே  உனக்கு ;

இனி 
யான் 
என் செயினும்,
நடுக் கடலுள் 
சென்றே  வீழினும்,
கரை  ஏற்றுகை 
நின் 
திருவுளமே !

ஒன்றே !
பல உருவே !
அருவே !

என் 
உமையவளே !!


தொடரும் .....



No comments:

Post a Comment