அபிராமி அந்தாதி ( 30 )
அபிராமி அந்தாதி
பாடல் 30
அன்றே
தடுத்து என்னை
ஆண்டு கொண்டாய்,
கொண்டதல்ல
என் கை,
நன்றே உனக்கு ;
இனி
யான்
என் செயினும்,
நடுக் கடலுள்
சென்றே வீழினும்,
கரை ஏற்றுகை
நின்
திருவுளமே !
ஒன்றே !
பல உருவே !
அருவே !
என்
உமையவளே !!
தொடரும் .....
No comments:
Post a Comment