அபிராமி அந்தாதி ( 31 )
அபிராமி அந்தாதி
பாடல் 31
உமையும்,
உமை ஒரு பாகனும்
ஏக உருவில் வந்து
இங்கு
எமையும்
தனக்கு
அன்பு செய்ய வைத்தார் ;
இனி எண்ணுதற்கு
சமயங்களும் இல்லை ;
ஈன்றெடுப்பாள்
ஒரு தாயும் இல்லை ;
அமையும்
அமைஉறு தோளியர் மேல்
வைத்த ஆசையுமே !!
தொடரும் ....
No comments:
Post a Comment