Saturday 8 March 2014

அபிராமி அந்தாதி ( 31 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  31

உமையும்,
உமை ஒரு  பாகனும் 
ஏக  உருவில்  வந்து 
இங்கு 
எமையும் 
தனக்கு  
அன்பு  செய்ய வைத்தார் ;

இனி  எண்ணுதற்கு 
சமயங்களும்  இல்லை ;

ஈன்றெடுப்பாள்  
ஒரு  தாயும் இல்லை ;

அமையும் 
அமைஉறு  தோளியர் மேல் 
வைத்த    ஆசையுமே  !!


தொடரும் ....



No comments:

Post a Comment