Sunday 9 March 2014

அபிராமி அந்தாதி ( 32 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  32


ஆசைக் கடலில் 
அகப்பட்டு, 
அருளற்ற அந்தகன் 
கைப்  பாசத்தில் 
அல்லல்பட   இருந்தேனை,

நின் பாதமென்னும்
வாசக்கமலம்,
தலைமேல்  வலிய  வைத்து 
ஆண்டு கொண்ட நேசத்தை 
என்  சொல்லுவேன் !

ஈசர்  பாகத்து 
நேரிழையே  !


தொடரும் .....

1 comment:

  1. ஈசர் பாகத்து நேரிழையின் நேசத்தை அருமையான பகிர்வாக்கி படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete