Thursday 11 June 2020

அபிராமி அந்தாதி ( 35 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  35

திங்கட் பசுவின் மணம் நாறும் 
சீறடி  சென்னி வைக்க 
எங்கட்கு  ஒரு தவம்  எய்தியவா !

எண்ணிறைந்த  விண்ணோர்  தங்கட்கும் 
இந்தத் தவம்  எய்துமோ ?

தரங்கக்  கடலுள் 
வெங்கண்  பணி அணைமேல் 
துயில் கூரும்  விழுப் பொருளே !!


தொடரும்......

No comments:

Post a Comment