அபிராமி அந்தாதி ( 35 )
அபிராமி அந்தாதி
பாடல் 35
திங்கட் பசுவின் மணம் நாறும்
சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா !
எண்ணிறைந்த விண்ணோர் தங்கட்கும்
இந்தத் தவம் எய்துமோ ?
தரங்கக் கடலுள்
வெங்கண் பணி அணைமேல்
துயில் கூரும் விழுப் பொருளே !!
தொடரும்......
No comments:
Post a Comment