Friday 12 June 2020

அபிராமி அந்தாதி ( 36 )

 அபிராமி அந்தாதி 

 பாடல் 36

பொருளே !
பொருள்  முடிக்கும்  போகமே !
அரும் போகம் செய்யும்  மருளே !
மருளில்  வரம்  தெருளே !
என்  மணத்துள் 
வஞ்சத்து இருளேதும் இன்றி 
ஒளிவெளியாகி  இருக்கும் 
உந்தன்  அருளேது  
அறிகின்றிலேன்  
அம்புயா தனத்து  அம்பிகையே !!

தொடரும்.


No comments:

Post a Comment