Monday 24 March 2014

அபிராமி அந்தாதி ( 40 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  40


வாள்நுதல்  கண்ணியை  ,

விண்ணவர்  யாவரும் 
வந்து  இறைஞ்சிப் 
பேணுதற்கு  எண்ணிய 
எம்பெருமாட்டியை ,

பேதை  நெஞ்சில்  
காணுதற்கு  
அண்ணியள்  அல்லாத 
கன்னியை ,

காணும் அன்பு  பூணுதற்கு 
எண்ணிய  எண்ணம்  அன்றோ  
முன்செய்  புண்ணியமே  !!

தொடரும் .....




No comments:

Post a Comment