அபிராமி அந்தாதி ( 40 )
அபிராமி அந்தாதி
பாடல் 40
வாள்நுதல் கண்ணியை ,
விண்ணவர் யாவரும்
வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை ,
பேதை நெஞ்சில்
காணுதற்கு
அண்ணியள் அல்லாத
கன்னியை ,
காணும் அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ
முன்செய் புண்ணியமே !!
தொடரும் .....
No comments:
Post a Comment