kalambur perumal chettiar
Friday 28 March 2014
அபிராமி அந்தாதி ( 41 )
அபிராமி அந்தாதி
பாடல் 41
புண்ணியம் செய்தனை மனமே,
புதுப் பூங்குவளைக் கண்ணியும்
செய்யக் கணவரும் கூடி
நம் காரணத்தால் நண்ணி
இங்கே வந்து
தம் அடியார்கள் நடுவிருக்கம் பண்ணி
நம் சென்னியின் மேல்
பத்ம பாதம் பதித்திடவே !
தொடரும் .....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment