Friday 28 March 2014

அபிராமி அந்தாதி ( 41 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  41


புண்ணியம்  செய்தனை  மனமே,
புதுப் பூங்குவளைக்  கண்ணியும் 
செய்யக் கணவரும்  கூடி 
நம்  காரணத்தால்  நண்ணி 
இங்கே  வந்து 
தம்  அடியார்கள்  நடுவிருக்கம் பண்ணி 
நம்  சென்னியின் மேல் 
பத்ம பாதம்  பதித்திடவே !


தொடரும் .....

No comments:

Post a Comment