Monday 3 March 2014

அபிராமி அந்தாதி ( 26 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  26




ஏத்தும்  அடியவர் 
ஈரேழ்  உலகினையும் 
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும் 
திரிபவராம் ;

கமழ்   பூக்கடம்பு  சாத்தும் 
குழல் அணங்கே !

மணம்  நாறும் 
நின்  தாள்  இணைக்கு  
என்  நாத்தங்கு 
புன்மொழி  ஏறியவாறு 
நகை  உடைத்தே !!


தொடரும் ----

No comments:

Post a Comment