அபிராமி அந்தாதி ( 26 )
அபிராமி அந்தாதி
பாடல் 26
ஏத்தும் அடியவர்
ஈரேழ் உலகினையும்
படைத்தும் ,
காத்தும் ,
அழித்தும்
திரிபவராம் ;
கமழ் பூக்கடம்பு சாத்தும்
குழல் அணங்கே !
மணம் நாறும்
நின் தாள் இணைக்கு
என் நாத்தங்கு
புன்மொழி ஏறியவாறு
நகை உடைத்தே !!
தொடரும் ----
No comments:
Post a Comment