Monday 24 March 2014

அபிராமி அந்தாதி ( 38 )

அபிராமி  அந்தாதி


பாடல்  38


பவளக் கோடியில்  பழுத்த 
செவ்வாயும்,

பனிமுறுவல்  தவளத்  திருநகையும் 
துணையாய்,

எங்கள்  சங்கரனைத் 
துவளப் பொருது 
துடி இடை சாய்க்கும் 
துணை  முலையாள் :

அவளைப்  பணிமின் ,
கண்டீர்  அமராவதி 
ஆளுகைக்கே  !!

தொடரும் .....

No comments:

Post a Comment