kalambur perumal chettiar
Thursday 30 October 2014
அபிராமி அந்தாதி ( 75 )
அபிராமி அந்தாதி
பாடல் 75
தங்குவர் ,
கற்பகத் தருவின் நிழலில் ;
தாயார் இன்றி
மங்குவர் ;
மண்ணில் வழுவாப் பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;
ஆழியும்,
ஈரேழ் புவனமும் பூத்த உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள் திருமேனி
குறித்தவரே !
தொடரும் .............
Tuesday 28 October 2014
அபிராமி அந்தாதி ( 74 )
அபிராமி அந்தாதி
பாடல் 74
நயனங்கள் மூன்றுடை நாதனும் ,
வேதமும்,
நாரணனும் ,
அயனும் பரவும்
அபிராமவல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் ,
பாவையர் ஆடவும். பாடவும் ,
பொன் சயனம் பொருந்து ,
தமனியக் காவினில் .... தங்குவரே !
தொடரும் ___
Monday 27 October 2014
அபிராமி அந்தாதி ( 73 )
அபிராமி அந்தாதி
பாடல் 73
தாமம் - கடம்பு ,
படை - பஞ்ச பாணம் , தனுக் கரும்பு ,
யாமம் - வயிரவர் ஏத்தும் பொழுது ,
எமெக்கென்று வைத்த சேமம் -
செங்கைகள் நான்கு ,
ஒளி - செம்மை ,
அம்மை நாமம் - திரிபுரை ,
ஒன்றோடு இரண்டு நயனங்களே !
தொடரும் -----
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)