Saturday 13 December 2014

அபிராமி அந்தாதி ( 80 )

அபிராமி அந்தாதி 

பாடல் 80

கூட்டியவா,  
என்னைத் தன்  அடியாரில் ;
கொடிய வினை  ஒட்டியவா ,
தன்னை  உள்ள  வண்ணம் 
காட்டியவா ;
கண்ட கண்ணும் . மனமும் 
களிக்கின்றவா ;
ஆட்டியவா ,
நடம் ஆடகத் தாமரை  ஆரணங்கே !

தொடரும் .....



No comments:

Post a Comment