Sunday 14 December 2014

அபிராமி அந்தாதி ( 82 )

அபிராமி   அந்தாதி 

பாடல் 82


அளியார் கமலத்தில் 
ஆரணங்கே!

அகிலாண்டமும்  நின் ஒளியாகி 
நின்ற  ஒளிர்  திருமேனியை 
உள்ளுந்தோறும் ,
களியாகி ,
அந்த கரணங்கள்  விம்மிக் 
கரை புரண்டு 
வெளியாய்விடின் , 

எங்கனே  மறப்பேன் ,
நின் விரகினையே ?

தொடரும்....



No comments:

Post a Comment