Monday 15 December 2014

அபிராமி அந்தாதி ( 83 )

அபிராமி அந்தாதி 

பாடல் 83


விரவும்  புது மலரிட்டு 
நின் பாத விரைக் கமலம் 
இரவும் பகலும் இறைஞ்ச  வல்லார் 
இமையோர் எவரும் பரவும் 
பதவும் , அயிராவதமும் ,
பகீரதியும்,
உரவும் குலிசமும் ,
கற்பகக் காவும் , 
உடையவரே !


தொடரும்....


No comments:

Post a Comment