அபிராமி அந்தாதி ( 87 )
அபிராமி அந்தாதி
பாடல் 87
மொழிக்கும் ,
நினைவுக்கும் எட்டாத
நின் திரு மூர்த்தி ,
எந்தன் விழிக்கும் ,
வினைக்கும் வெளி நின்றதால் ,
விழியால் மதனை அழிக்கும்
தலைவர் அழியா விரதத்தை ,
அண்டமெல்லாம் பழிக்கும்படி
ஒருபாகம் கொண்டாளும் ,
பராபரையே !
தொடரும் .....
No comments:
Post a Comment