Tuesday 23 December 2014

அபிராமி அந்தாதி ( 87 )

அபிராமி அந்தாதி 

பாடல் 87



மொழிக்கும் ,
நினைவுக்கும்  எட்டாத 
நின் திரு மூர்த்தி ,
எந்தன்  விழிக்கும் ,
வினைக்கும் வெளி நின்றதால் ,
விழியால் மதனை அழிக்கும்   
தலைவர் அழியா விரதத்தை ,
அண்டமெல்லாம் பழிக்கும்படி 
ஒருபாகம்  கொண்டாளும் ,
பராபரையே !

தொடரும் .....

No comments:

Post a Comment