அபிராமி அந்தாதி ( 88 )
அபிராமி அந்தாதி
பாடல் 88
பரமென்று உன்னை அடைந்தேன் !
தமியேனும்
உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்
என்று
தள்ளத் தகாது !
தரியலார் தம்
புர மொன்று எரிய
பொறுப்பு வில் வாங்கிய போதில் ,
அயன் சிரமொன்று
சென்ற கையான்
இடப்பாகம் சிறந்தவளே !
தொடரும் ......
No comments:
Post a Comment