அபிராமி அந்தாதி ( 94 )
அபிராமி அந்தாதி
பாடல் 94
விரும்பித் தொழும் அடியார்
விழிநீர் மல்கி ,
மெய்புகளம் அரும்பி ,
ததும்பிய ஆனந்தமாகி ,
அறிவிழந்து ,
கரும்பிற் களித்து ,
மொழி தடுமாறி ,
முன் சொன்ன எல்லாம் தரும்
பித்தர் ஆவாரென்றால் ,
அபிராமி சமயம் நன்றே !
தொடரும் ...........
No comments:
Post a Comment