Tuesday 30 December 2014

அபிராமி அந்தாதி ( 94 )

அபிராமி அந்தாதி 

பாடல் 94



விரும்பித் தொழும் அடியார் 
விழிநீர் மல்கி ,
மெய்புகளம் அரும்பி ,
ததும்பிய ஆனந்தமாகி ,
அறிவிழந்து ,
கரும்பிற் களித்து ,
மொழி  தடுமாறி ,
முன் சொன்ன  எல்லாம் தரும் 
பித்தர் ஆவாரென்றால் ,
அபிராமி சமயம் நன்றே !

தொடரும் ...........

No comments:

Post a Comment