Wednesday 31 December 2014

அபிராமி அந்தாதி ( 95 )

அபிராமி அந்தாதி 

பாடல் 95



நன்றே  வருகினும் , 
தீதே  விளைகினும் .
நான் அறிவது   ஒன்றேயுமில்லை !
எனக்கு பரம், 
எனக்கு உள்ளதெல்லாம் 
என்றே உனதென்று  அளித்துவிட்டேன் !
அழியாத குணக் குன்றே !
இமவான்  பெற்ற கோமளமே !


தொடரும்...........



No comments:

Post a Comment