Thursday 11 December 2014

அபிராமி அந்தாதி ( 78 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  78



செப்பும் கனகக் கலசமும் போலும் 
திருமுலை  மேல் 
அப்பும் களப 
அபிராமவல்லி  அணி தரளக் 
கொப்பும் , வயிரக் குழையும் 
விழியின்  கொழுங்கடையும் 
துப்பும் நிலவும்  
எழுதி  வைத்தேன் ,
என் விழித் துணைக்கே !

தொடரும் .........

No comments:

Post a Comment