Friday 12 December 2014

அபிராமி அந்தாதி ( 79 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  79

விழிக்கே  அருள் உண்டு 
அபிராமவல்லிக்கு ;

வேதம் சொன்ன  வழிக்கே ...
வழிபட  நெஞ்சுண்டு ;

எமக்கு  அவ்வழி கிடக்க,

பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ்  நரகக் குழிக்கே  அழுந்தும் 
கயவர் தம்மோடு 
என்ன கூட்டு  ... இனியே ?

தொடரும்...




1 comment:

  1. அபிராமி அந்தாதி முழுவதும் படித்த பயனைத்தரும் அருமையான பாடல்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete