Tuesday 16 December 2014

அபிராமி அந்தாதி ( 84 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  84


உடையாளை ,
ஒல்கு  செம்பட்டுடையாளை ,
ஒளிர் மதி செஞ்சடையாளை ,
வஞ்சகர்  நெஞ்சை  அடையாளை ,
தயங்கு  நுண்ணூல்  இடையாளை ,
எங்கள்  எம்மான்  இடையாளை ,
இங்கு  என்னை  இனி  படையாளை ,
உங்களையும்  படையா வண்ணம் 
பார்த்திருமே !

தொடரும் .......


No comments:

Post a Comment