அபிராமி அந்தாதி ( 84 )
அபிராமி அந்தாதி
பாடல் 84
உடையாளை ,
ஒல்கு செம்பட்டுடையாளை ,
ஒளிர் மதி செஞ்சடையாளை ,
வஞ்சகர் நெஞ்சை அடையாளை ,
தயங்கு நுண்ணூல் இடையாளை ,
எங்கள் எம்மான் இடையாளை ,
இங்கு என்னை இனி படையாளை ,
உங்களையும் படையா வண்ணம்
பார்த்திருமே !
தொடரும் .......
No comments:
Post a Comment