அபிராமி அந்தாதி ( 86 )
அபிராமி அந்தாதி
பாடல் 86
மால், அயன் தேட ,
மறை தேட ,
வானவர் தேட
நின்ற காலையும்,
சூடகக் கையையும் கொண்டு ,
கதித்த கப்பு வேலை ,
வெங்காலன் என் மேல்
விடும் போது ,
வெளிநில் கண்டாய் !
பாலையும்,
தேனையும் ,
பாகையும் போலும்
பனி மொழியே !
தொடரும் ...
No comments:
Post a Comment