Thursday 25 December 2014

அபிராமி அந்தாதி ( 89 )

அபிராமி அந்தாதி 

பாடல்  89



சிறக்கும்  கமலத் திருவே !
நின் சேவடி சென்னி வைக்க, 
துறக்கம் தரும் 
நின் துணைவரும் ,
நீயும் 
துரியமற்ற  
உறக்கம் தர வந்து ,
உடம்போடு 
உயிர்  உறவு அற்று ,
அறிவு  மறக்கும் பொழுது ,
என் முன்னே வரல் வேண்டும் 
வருந்தியுமே !

தொடரும் ......

No comments:

Post a Comment