அபிராமி அந்தாதி ( 89 )
அபிராமி அந்தாதி
பாடல் 89
சிறக்கும் கமலத் திருவே !
நின் சேவடி சென்னி வைக்க,
துறக்கம் தரும்
நின் துணைவரும் ,
நீயும்
துரியமற்ற
உறக்கம் தர வந்து ,
உடம்போடு
உயிர் உறவு அற்று ,
அறிவு மறக்கும் பொழுது ,
என் முன்னே வரல் வேண்டும்
வருந்தியுமே !
தொடரும் ......
No comments:
Post a Comment