Saturday 27 December 2014

அபிராமி அந்தாதி ( 91 )

அபிராமி அந்தாதி 

பாடல்  91



மெல்லிய  நுண்ணிடை  மின்னனை 
யானை விரிசடையோன்  
புல்லிய  மென்முலை 
பொன் அனையானைப்  புகழ்ந்து 
மறை சொல்லியவண்ணம் 
தொழும் அடியாரை 
தொழும் அவர்க்கு 
பல்லியம் ஆர்த்தெழ 
வெண்பகடு ஊரும் 
பதம் தருமே !

தொடரும் .....


No comments:

Post a Comment