அபிராமி அந்தாதி ( 93 )
அபிராமி அந்தாதி
பாடல் 93
நகையே இது !
இந்த ஞாலமெல்லாம்
பெற்ற நாயகிக்கு ,
முகையே !
முகிழ் முலை மானே !
முதுகண் முடிவுயில்
அந்த வகையே பிறவியும் !
வம்பே !
மலைமகள் என்பது நாம்,
மிகையே !
இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே !
தொடரும்............. !
No comments:
Post a Comment