Monday 29 December 2014

அபிராமி அந்தாதி ( 93 )

அபிராமி அந்தாதி 
பாடல்  93



நகையே இது !
இந்த  ஞாலமெல்லாம் 
பெற்ற  நாயகிக்கு ,
முகையே !

முகிழ் முலை  மானே !
முதுகண் முடிவுயில் 
அந்த வகையே பிறவியும் !
வம்பே !
மலைமகள் என்பது நாம்,
மிகையே !
இவள்தன் தகைமையை 
நாடி  விரும்புவதே !

தொடரும்............. !




No comments:

Post a Comment