Thursday 1 January 2015

அபிராமி அந்தாதி ( 96 )

அபிராமி அந்தாதி 

பாடல்  96



கோமள வல்லியை ,
அல்லியந் தாமரைக் கோவில் வைகும் 
யாமள வல்லியை ,
ஏதம் இலாளை ,
எழுதரிய 
சாமள மேனி 
சகல கலாப மயில் தன்னை ,
தன்னால் 
ஆமளவும்  தொழுவார் ,
எழு பாருக்குக்கும்  ஆதிபரே !


தொடரும்........

No comments:

Post a Comment