Thursday 31 May 2018

தெள்ளாறு 
Pin  604406

வட்டம் : வந்தவாசி 
மாவட்டம் : திருவண்ணாமலை 

தேவார வைப்புத் தலம்.

அருள்மிகு  அகிலாண்டேஸ்வரி  உடனுறை
திருமூலட்டானேஸ்வரர்  
அருள்பாலிக்கும் திருத்தலம்.

தெள்ளாறு நாட்டு தெள்ளாறு  என்ற பெயர்
கொண்ட இந்த ஊர், நிறைய கல்வெட்டுச்
செய்திகளைக் கொண்டுள்ளது.

நந்திக்  கலம்பக  நாயகன்,
நந்திவர்மன், கி பி 832 இல்
இங்கு, தெள்ளாரில் போரிட்டு
வெற்றி பெற்றான்.

இவரே பிற்காலத்தில், கழற் சிங்க நாயனாராக
அழைக்கப்பட்டவர்.

இந்த  ஊரில், பெண்கள் தண்ணீர் எடுத்துச்
செல்லும் பொது, ஒரு நாள் மாலையில்,
ஓரூ வான் மது மயக்கத்தில்  அவர்களை
ஏளனம் செய்த  குற்றத்திற்காக,
இத்திருக்கோவிலில் சில  நாட்கள் 
விளக்கிட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கியவர், அவரது மனைவி.
ஓர் நாள், அவளே விளக்கிடச் சென்ற போது ,
நீதிபதி என்ற முறையில் அன்று தீர்ப்பும்,
மனைவி என்ற முறையில் கணவனின்
காரியத்தை இன்று செய்வதாகவும்
கூறியிருப்பதை, கல்வெட்டுச் செய்தி
ஒன்று கூறுகின்றது .





தேவனுர் 
Pin 604 208

வட்டம் : செஞ்சி 
மாவட்டம் : விழுப்புரம் 

தேவார வைப்புத் தலம் 
திருப்புகழ் பாடல் பெற்ற தலம் 
சந்திரன் வழிபட்ட தலம்.

சுந்தரர் அருளிய திருநாட்டுத் தொகை ( 12 )
7ம் திருமுறை 
6 வது பாடல் 

தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் 
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் 
என்னூர் எங்கள் பிரான்உறை யுந்திருத் தேவனூர் 
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே
அருள்மிகு  கமலேஸ்வரி உடனுறை 
திருநாதீஸ்வரர்  அருள் புரியும் திருத்தலம் 

ஒரு கால பூஜை 
அர்ச்சகர்  ஆலயத்தின் அருகில் உள்ளார்.
தொடர்புக்கு : 99403 96051

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.
பின்னர், பாண்டியர்களாலும், 
விஜய நகர மன்னர்களாலும் திருப்பணி 
செய்யப்பட்ட கோவில்.

ஆற்காடு நவாப் காலத்தில், கோயில்கள் 
இடிக்கப்பட்டு, களவாடப்பட்டது.

ஆற்காடு நவாப்பிற்கும், ராஜா தேசிங்கிற்கும் 
நடந்த போரில் ஏற்பட்ட சிதிலங்கள் உள்ளது.

இத்தல முருகன்,  ஒரு முகத்துடன், 
நான்கு கரங்களுடன் மயில்  மேல் 
அமர்ந்த கோலத்தில் 
அருள் பாலிக்கின்றார்.

பழனி முருகன் அமைப்பில் உள்ள 
உருவமும் உள்ளது.

இங்கிருந்து 27 கி மீ  தொலைவில் 
தெள்ளாறு  என்ற தேவார வைப்புத் தலம் 
உள்ளது.

Click below  to view the Route Map 











Wednesday 30 May 2018

அதிராமபட்டினம்
PIN 614 701

தேவார வைப்புத் தலம்

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய தலம் 


Route  Map

திருத்துறைப்பூண்டியில் இருந்து 42 km 

அமைவிடம் 

கோவிலைப்  பற்றிய தகவல்கள் 

தலவரலாறு 


குண்டையூர்
PIN 610 204


தேவார வைப்புத் தலம்

Route Map 

திருக்குவளையில் இருந்து 1 கி மீ 

கோவிலைப் பற்றிய தகவல்கள்

தலவரலாறு  
திருக்குவளை ( எ )  திருக்கோளிலி   
PIN  610 204

தேவாரப் பாடல் பெற்ற தலம் 
காவிரி தென் கரையில் 
பாடல் பெற்ற 123 வது தலம் 

சப்த விடங்க தலம் 
இங்கு அருள் பாலிப்பவர் 
அவனி விடங்கர்  

Route  Map 

எட்டுக்குடியில் இருந்து 3 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய 
தகவல்கள்

1 தலவரலாறு 

2 தலவரலாறு 

3 தலவரலாறு  




எட்டுக்குடி
PIN  610 204


சித்தர் வன்மீக நாதர்  ஜீவ சமாதி 

முருகன் கோவில்

Route  Map

திருவாய்மூரில் இருந்து 3 கி மீ 


திருக்கோவிலைப்  பற்றிய தகவல்கள் 

தல வரலாறு 
திருவாய்மூர் 
PIN 610 204


தேவார பாடல் பெற்ற தலம்
காவிரி தென் கரையில்
பாடல் பெற்ற 124 வது தலம்

சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று .
இங்கு அமைந்துள்ளவர் நீல விடங்கர் 

Route  Map  

திருத்துறைப்பூண்டியில் இருந்து  16 கி மீ 

திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 

1. தல வரலாறு 

2. தல வரலாறு  

3. தல வரலாறு 


திருத்துறைப்பூண்டி
PIN  614713

அஸ்வினி நட்சத்திரத்துக்கு உரிய கோவில்

அமைவிடம்  

Route  Map 

திருவாரூரில் இருந்து  30 கி மீ 
நாகப்பட்டினத்தில் இருந்து 42 கி மீ 

மன்னார்குடியில் இருந்து  29 கி மீ 


திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 
தல வரலாறு 


இவ்வூரில் அமைந்துள்ள மற்றுமொரு சிவாலயம் 

வன்மீகநாதர்  திருக்கோவில் 

அமைவிடம்  



தண்டலச்சேரி ( எ ) திருத்தண்டலை நீள்நெறி 
PIN 614 715

தேவாரப்  பாடல் பெற்ற தலம் .
பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களின் 
வரிசையில் 110


Route  Map 




திருக்கோவிலைப் பற்றிய தகவல்கள் 




கண்ணமங்கலம் ( எ ) கண்ணத்தங்குடி
PIN  614 711

தேவார வைப்புத்  தலம்

அரிவாட்டாய நாயன்மார் அவதார,
முக்தி தலம் 


Route Map 

சிற்றேமத்தில் இருந்து 12 கி மீ  

திருத்துறைப்பூண்டியில் இருந்து 6 கி மீ   

நாகப்பட்டினத்தில் இருந்து 47 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.







சித்தாய்மூர் ( எ ) திருசிற்றேமம் 
PIN  610 203

தேவார பாடல் பெற்ற தலம் 
பாடல் பெற்ற காவிரி தென் கரைத்
தலங்களின் வரிசையில் 106

Route  Map 

கச்சினத்தில் இருந்து 6 கி மீ  

திருத்துறைப்பூண்டியில்  இருந்து 18 கி மீ 

நாகப்பட்டினத்தில் இருந்து 36 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

1. தலவரலாறு 

2. தலவரலாறு

3. தலவரலாறு 


கச்சனம்( எ ) திருகைச்சினம்
PIN 610 201


தேவார பாடல் பெற்ற தலம் 

பாடல் பெற்ற காவிரித் தென் கரைத் 
தலங்களின் வரிசையில் 122 


Route Map 

திருக்காரவாசலில்  இருந்து 6 கி மீ 

திருத்துறைப்பூண்டியில் இருந்து  13 கி மீ 

நாகப்பட்டினத்தில் இருந்து 42 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

1. தல வரலாறு 
2 தல வரலாறு 
3 தல வரலாறு 



திருக்காரவாசல் (எ ) திருக்காறாயில் 


தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 119
சப்த விடங்க தலங்களில் ஒன்று
இங்கு உள்ளவர்  ஆதி விடங்கர்


Route  Map 

திருவாரூரில் இருந்து   14 கி மீ 

நாகைப்பட்டினத்தில் இருந்து 40 கி மீ 

திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி மீ

ஏமப்பூரில் இருந்து 5 கி மீ  



1. தல வரலாறு 

2 தல வரலாறு

3 தல வரலாறு 






ஏமப்பேறூர் ( எ ) திரு நெய்ப்பேறு     

தேவார வைப்புத் தலம் 
நாயன்மார் நமிநந்தி அடிகளார்  அவதார தலம்.
சாலை ஓரத்தில் அடிகளாருக்கு கோயில் உள்ளது.
இதன் எதிரே செல்லும் பாதையில் சென்றால்
சிவன் கோவிலை அடையலாம்.

Route  Map 

1. தல வரலாறு 



வலிவலம் 

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 121வது  தலம் 


Tuesday 29 May 2018

கோயில் கண்ணாப்பூர்

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 120


Route Map 

சாட்டியக்குடி  வேதபுரீஸ்வரர்  கோவிலில் 
இருந்து சுமார் 4.5 கி  மீ  தொலைவில் உள்ளது .
1. தல வரலாறு 

2 தல வரலாறு 

3 தல வரலாறு 


சாட்டியக்குடி 

 பசுபதீஸ்வரர்  கோவிலில் இருந்து
திருத்துறைப்பூண்டி  செல்லும் சாலையில்
உள்ள ஊர்  சாட்டியக்குடி
இங்குஊரின்   சிவன் கோவிலில் 
உள்ள இறைவனின் பெயர்
வேதபுரீஸ்வரர்.

தேவூரில் இருந்து சுமார் 7 கி  மீ 
தொலைவில் அமைந்துள்ளது.

அமைவிடம் 


பசுபதீச்சுரம் 

மாணிக்க வாசகரின்  திருக்கீர்த்தி
அகவலில் இடம் பெற்ற
" தேவூர் தென்பால் திகழ் " எனது தொடங்கும்
பாடலில் இடம் பெற்ற பசுபதீச்சுரம்  என்ற
மிகப் பழமை வாய்ந்த திருத்தலம்,,
தேவூரின் அருகே , தென் பகுதியில்
உள்ள    வ உ சி  நகர் என்ற பகுதியில்
அமைந்துள்ளது.

தேவயக்ஞனன்  என்ற அக்னிஹோத்ரி
வளர்த்து வந்த பசு கன்றை ஈந்தவுடன்  இறந்துபட்ட,
பசுவின் கன்று பால் குடிக்க முடியாமல்
வருந்துவதைக் கண்ட  அக்னிஹோத்ரி ,
இறைவனிடம் முறையிடுகிறார். 

பக்தனின் துயர் தீர்க்க,
சிவபெருமான்  பசுவாகத் தோன்றி ,
கன்றுக்கு பாலூட்டிய தலம்.
இதை விவரிக்கும் சிதைச் சிற்பம் உள்ளது.
இத்தலம், தேவருக்கும்,
முற்பட்ட தலமாகும்.

அமைவிடம் 




தேவூர் 

தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளபாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 085

Route Map from  கீழ் வேளூர் 


1. தல வரலாறு 

2. தல வரலாறு 

3. தல வரலாறு 
கீழ் வேளூர்  ( எ ) கீவளூர்

 தேவார பாடல்  பெற்ற தலம்
காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள
பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 084

அமைவிடம் 

1. தல வரலாறு 

2. தலவரலாறு 

3 தல வரலாறு 

கீழ் வேளூரில் உள்ள மற்றோர்  சிவாலயம்
அனந்தீஸ்வரர்  ஆலயம்

அமைவிடம்