Wednesday 22 January 2014

அபிராமி அந்தாதி ( 4 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  4


மனிதரும்,

தேவரும், 

மாயா  முனிவரும்   வந்து 

சென்னி  குனிதரும்  

சேவடிக்  கோமளமே  !!

கொன்றை  வார்சடை மேல் 

பனி தரும்  திங்களும்,

பாம்பும்,

பகீரதியும்  படைத்த  

புனிதரும்,  நீயும்  

என்புந்தி  எந்நாளும்

பொருந்துகவே !!


அன்னை  அபிராமியைப்  பற்றிய  சிந்தனை,  எப்போதும்,  எந்நாளும்   இருக்கவேண்டும்  என்று  வேண்டுதல்.


No comments:

Post a Comment