ஸ்ரீ வல்லப கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம் மேவசானய ஸ்வாஹா !
இம்மந்திரத்தை மகான் சேஷாத்திரி சுவாமிகள்
S. பரசுராம அய்யர் என்ற பக்தருக்கு உபதேசித்திருக்கிறார்,
---- மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சரித்திரம்,
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் டிரஸ்ட்,
திருவண்ணாமலை.
No comments:
Post a Comment