Wednesday 8 January 2014


ஸ்ரீ  வல்லப  கணபதி  மந்திரம்


ஓம்  ஸ்ரீம்    ஹ்ரீம்   க்லீம்  க்லௌம்   கம்  கணபதயே
           வரவரத  ஸர்வ ஜனம் மேவசானய   ஸ்வாஹா !

இம்மந்திரத்தை  மகான்  சேஷாத்திரி  சுவாமிகள்
S. பரசுராம அய்யர்  என்ற பக்தருக்கு உபதேசித்திருக்கிறார்,

----  மகான் ஸ்ரீ சேஷாத்திரி  சுவாமிகளின்  சரித்திரம்,
        ஸ்ரீ சேஷாத்திரி  சுவாமிகள் டிரஸ்ட்,
        திருவண்ணாமலை.
       




No comments:

Post a Comment