Friday 7 November 2014

அபிராமி அந்தாதி ( 76 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  76



குறித்தேன் ,  
மனதில்  நின்  கோலமெல்லாம் .. !

மறித்தேன்,
மறலி  வருகின்ற  நேர்வழி !

வண்டு கிண்டி,
வெறித்தேன்,
அவிழ்  கொன்றை வேணிப் பிரான்  ஒரு கூற்றை,
மெய்யில் பறித்தே  குடி புகுதும் ,
பஞ்ச பாண்  பயிரவியே  !!


தொடரும்............