kalambur perumal chettiar
Friday 7 November 2014
அபிராமி அந்தாதி ( 76 )
அபிராமி அந்தாதி
பாடல் 76
குறித்தேன் ,
மனதில் நின் கோலமெல்லாம் .. !
மறித்தேன்,
மறலி வருகின்ற நேர்வழி !
வண்டு கிண்டி,
வெறித்தேன்,
அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை,
மெய்யில் பறித்தே குடி புகுதும் ,
பஞ்ச பாண் பயிரவியே !!
தொடரும்............
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment