அபிராமி அந்தாதி ( 81 )
அபிராமி அந்தாதி
பாடல் 81
அணங்கே !
அணங்குகள் நின் பரிவாரங்கள்
ஆகையினால் ,
வணங்கேன் ;
ஒருவரை வாழ்த்துகிலேன் ;
நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் ;
எனது , உனது என்றிருப்பார்
சிலர் யாவரோடும் பிணங்கேன் ;
அறிவொன்றிலேன் ,
என்கண் நீ வைத்த பேரளியே !
தொடரும் ....
No comments:
Post a Comment