Saturday 13 December 2014

அபிராமி அந்தாதி ( 81 )

அபிராமி அந்தாதி 

பாடல் 81


அணங்கே !
அணங்குகள்  நின் பரிவாரங்கள் 
ஆகையினால் ,
வணங்கேன் ;
ஒருவரை  வாழ்த்துகிலேன் ;
நெஞ்சில்  வஞ்சகரோடு 
இணங்கேன் ;
எனது , உனது  என்றிருப்பார் 
சிலர்  யாவரோடும்  பிணங்கேன் ;
அறிவொன்றிலேன் ,
என்கண்  நீ வைத்த  பேரளியே !

தொடரும் ....


No comments:

Post a Comment