Friday 26 December 2014

அபிராமி அந்தாதி ( 90 )

அபிராமி அந்தாதி  

பாடல் 90



வருந்தா வகை 
என் மனத் தாமரையில்  
வந்து புகுந்து இருந்தாள் ,  
பழைய இருப்பிடமாக  !

இனி 
எனக்கும் 
பொருந்தாத  ஒரு பொருளில்லை !
விண்மேவும் புலவருக்கு விழுந்தார் 
வேலை மருந்தானதை 
நல்கும் மெல்லியலே !


தொடரும் ....

No comments:

Post a Comment