kalambur perumal chettiar
Sunday 28 December 2014
அபிராமி அந்தாதி ( 92 )
அபிராமி அந்தாதி
பாடல் 92
பதத்தே உருக்கி ,
நின் பாதத்திலே மனம் பற்றி ,
உன் இதத்தே ஒழுக,
அடிமை கொண்டாய் !
இனி யான்
ஒருவர் மதத்தே
மதி மயங்கேன் !
அவர் போன வழியும், செல்லேன் !
முதத்தோர் மூவரும் ,
யாவரும் போற்றும்
முகிழ் நகையே !
தொடரும் ............
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment