Sunday 28 December 2014

அபிராமி அந்தாதி ( 92 )

அபிராமி அந்தாதி 

பாடல்  92



பதத்தே உருக்கி ,
நின் பாதத்திலே  மனம்  பற்றி ,
உன் இதத்தே ஒழுக,
அடிமை  கொண்டாய் !
இனி  யான் 
ஒருவர் மதத்தே 
மதி மயங்கேன் !
அவர் போன வழியும்,  செல்லேன் !
முதத்தோர்  மூவரும் ,
யாவரும்  போற்றும் 
முகிழ் நகையே !


தொடரும் .............






No comments:

Post a Comment