kalambur perumal chettiar
Wednesday 10 December 2014
அபிராமி அந்தாதி ( 77 )
அபிராமி அந்தாதி
பாடல் 77
பயிரவி,
பஞ்சமி ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி ,
காளி,
ஒளிரும் கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி ,
வராகி
என்றே செயிரவி
நான்மறைசேர் திருநாமங்கள்
செப்புவரே !
தொடரும் ....
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
10 December 2014 at 08:17
அருமை ஐயா...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை ஐயா...
ReplyDelete