Wednesday 10 December 2014

அபிராமி அந்தாதி ( 77 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  77


பயிரவி,
பஞ்சமி  ,
பாசாங்குசை ,
பஞ்ச பாணி ,
வஞ்சர்  உயிரவி  உண்ணும்  உயர் சண்டி ,
காளி,
ஒளிரும்  கலா வயிரவி,
மண்டலி ,
மாலினி ,
சூலி , 
வராகி   
என்றே  செயிரவி 
நான்மறைசேர்  திருநாமங்கள் 
செப்புவரே ! 

தொடரும்  ....


1 comment: