அபிராமி அந்தாதி ( 75 )
அபிராமி அந்தாதி
பாடல் 75
தங்குவர் ,
கற்பகத் தருவின் நிழலில் ;
தாயார் இன்றி
மங்குவர் ;
மண்ணில் வழுவாப் பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;
ஆழியும்,
ஈரேழ் புவனமும் பூத்த உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள் திருமேனி
குறித்தவரே !
தொடரும் .............
No comments:
Post a Comment