Thursday 30 October 2014

அபிராமி அந்தாதி ( 75 )

அபிராமி  அந்தாதி


பாடல்  75




தங்குவர் ,
கற்பகத் தருவின்  நிழலில் ;
தாயார்  இன்றி
மங்குவர் ;

மண்ணில்  வழுவாப்  பிறவியை ,
மால் வரையும்
பொங்குவர் ;

ஆழியும்,
ஈரேழ்  புவனமும் பூத்த  உந்தி
கொங்கிவர்
பூங்குழலாள்  திருமேனி
குறித்தவரே !

தொடரும் .............




No comments:

Post a Comment