அபிராமி அந்தாதி ( 79 )
அபிராமி அந்தாதி
பாடல் 79
விழிக்கே அருள் உண்டு
அபிராமவல்லிக்கு ;
வேதம் சொன்ன வழிக்கே ...
வழிபட நெஞ்சுண்டு ;
எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று ,
வெம் பாவங்களே செய்து ,
பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு
என்ன கூட்டு ... இனியே ?
தொடரும்...
அபிராமி அந்தாதி முழுவதும் படித்த பயனைத்தரும் அருமையான பாடல்.பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete