Sunday 2 March 2014

அபிராமி அந்தாதி ( 25 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  25



பின்னே  திரிந்து,
உன்  அடியாரைப்  பேணி, 
பிறப்பறுக்க,
முன்னே 
தவங்கள்  முயன்று கொண்டேன் ;

முதல்  மூவருக்கும் 
அன்னே !!

உலகுக்கு,
அபிராமி  என்னும் 
அருமருந்தே !

என்னே! 
இனி  
உன்னை யான்   மறவாமல் 
நின்று 
ஏத்துவனே !!

 தொடரும் ....




No comments:

Post a Comment