அபிராமி அந்தாதி ( 25 )
அபிராமி அந்தாதி
பாடல் 25
பின்னே திரிந்து,
உன் அடியாரைப் பேணி,
பிறப்பறுக்க,
முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன் ;
முதல் மூவருக்கும்
அன்னே !!
உலகுக்கு,
அபிராமி என்னும்
அருமருந்தே !
என்னே!
இனி
உன்னை யான் மறவாமல்
நின்று
ஏத்துவனே !!
தொடரும் ....
No comments:
Post a Comment