அபிராமி அந்தாதி ( 29 )
அபிராமி அந்தாதி
பாடல் 29
சித்தியும்,
சித்திதரும் தெய்வமாகித்
திகழும்
பரா சக்தியும்,
சக்தி தழைக்கும்
சிவமும்,
தவ முயல்வார்
முக்தியும்,
முக்திக்கு வித்தும்,
வித்தாகி
முளைத்தெழுந்த
புத்தியும்,
புத்தியின் உள்ளே
புரக்கும்
புரத்தை அன்றே !!
தொடரும் .....
No comments:
Post a Comment