Monday 24 March 2014

அபிராமி அந்தாதி ( 39 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  39


ஆளுகைக்கு  
உந்தன்  அடித் தாமரைகள்  
உண்டு :

அந்தகன் பால்  மீளுகைக்கு 
உந்தன்  விழியின் 
கடை  உண்டு :

மேல் இவற்றின்  மூளுகைக்கு 
என் குறையே  ,
நின் குறை  அன்று ;

முப்புரங்கள்  மாளுகைக்கு 
அம்பு தொடுத்த  
வில்லான் பங்கில் 
வாள் நுதலே !!

தொடரும்  .....





No comments:

Post a Comment