அபிராமி அந்தாதி ( 39 )
அபிராமி அந்தாதி
பாடல் 39
ஆளுகைக்கு
உந்தன் அடித் தாமரைகள்
உண்டு :
அந்தகன் பால் மீளுகைக்கு
உந்தன் விழியின்
கடை உண்டு :
மேல் இவற்றின் மூளுகைக்கு
என் குறையே ,
நின் குறை அன்று ;
முப்புரங்கள் மாளுகைக்கு
அம்பு தொடுத்த
வில்லான் பங்கில்
வாள் நுதலே !!
தொடரும் .....
No comments:
Post a Comment